உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தி பாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல கேள்வி நேரத்தில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமராக பதவியேற்க்க தமக்கும் வாய்ப்பு வந்ததாகவும், மக்களை...
கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட SLFPயின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமையஇ மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள்...
மின்சாரக் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படாது எனவும், விகாரைகள் தொடர்பில் பெரிதாக பேசுவது V8 ரக வாகனங்களை ஓட்டும் பிக்குகள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் தொடர்பில் இன்று (20)...
பெருந்தோட்டங்களில் நெடுங்குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் தனிவீட்டு திட்டமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று நாடாளுமன்றில் யோசனையொன்றை முன்வைத்தார்.
அரசுக்கு சொந்தமாக பெருந்தோட்டங்களில் உள்ள குடியிருப்பு தொகுதிகளில், தொழிலாளர்கள் மாத்திரமன்றி, வேறு தொழில்...
தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்த வருட ஆரம்பத்திற்குள் ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மஹர தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமையை சமாளிக்க நிர்வாகம் ஒரு மூலோபாயத்தை கொண்டுள்ளது என பிரதமர்...
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18)...
நாட்டிற்கு ஏற்ற நடுநிலையான புதிய அரசியல் சக்தி எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர்...
புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தமக்கு அந்த பதவி வேண்டாம் என்று நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலைமையில் தமக்கு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான பொருளாதார இலக்கை பார்த்து ஏனைய நாடுகள் பயப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் இப்போது அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய...