Saturday, July 26, 2025
26.1 C
Colombo

அரசியல்

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து...

மார்ச்சில் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்படலாம்

எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த...

தேசிய சபை இன்று கூடுகிறது

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறை 2இல்...

இரவு நேர பொருளாதாரம் இல்லாமல் நாடு வளர்ச்சியடையாது – டயனா கமகே

இரவுநேர பொருளாதாரம் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று ஹபரணையில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட...

தேசிய சபை வியாழன் (29) கூடுகிறது

தேசிய சபை நாளை மறுதினம்(29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின்...

தேசிய பாதுகாப்பு – ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு சில அரசியல் கட்சிகளும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக விரோத சக்திகள் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முற்பட்ட போது அக்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகில்...

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை அமைப்போம் – மஹிந்தானந்த MP

எதிர்காலத்தில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட...

ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 69 அல்ல 9 லட்சம் கூட இல்லை – வெல்கம MP

நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், பிரிந்து செயற்படுவதில் அர்த்தமில்லை என்றும், வரலாற்றில் எந்தக் காலத்திலும் பிரிந்துச் சென்று முன்னேறிய அரசியல் இருந்ததில்லை என்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம...

கோட்டாபய அரசியலில் ஒரு கைக்குழந்தை – தனசிறி அமரதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அரசியலில் குழந்தை என தெஹிவளை கல்கிசை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்...

ஊழல் மிக்க அரசியல்வாதிகளை விரட்ட போராட்டமே சிறந்த வழி – சரத் பொன்சேகா

நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

Popular

Latest in News