நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு சொந்தமான டொலர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற...
தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எந்தவித பாகுபாடும் இன்றி உதவியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் மிகவும்...
ராஜபக்ஷவின் குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்க சிலர் முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஷவினரின் அடிமை...
தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
22 ஆவது திருத்தச்சட்டத்தை ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இம்மாத இறுதியில் அவர் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிபந்தனைகளுடன் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, பயங்கரவாத...
ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத்...
கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமலும் கம்மன்பிலவும் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியில் அவர்கள் இருவரும்...
எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மீண்டும் மறுத்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல்...
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில்...
தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக...