நாமல் உட்பட 8 பேருக்கு அமைச்சுப் பதவிகள்
தற்போதையை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, 8 அமைச்சர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சர் - ராஜித சேனாரத்னநெடுஞ்சாலைகள் அமைச்சர்...
மறைத்து வைக்கப்பட்ட IMF அறிக்கை சபையில் தோன்றியது
அரசாங்கம் இதுவரை மறைத்து வைத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையை கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (09) நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று நாடாளுமன்றத்தில்...
ஜனாதிபதி ரணில் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ராஜித சேனாரத்ன MP தெரிவித்துள்ளார்.சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு...
அன்று ஐயா எனக் கூறி பின்தொடர்ந்த விதம் ஞாபகம் இருக்கிறது – மஹிந்தானந்த MP
அனுரகுமார திஸாநாயக்க தற்போது சற்று அழகாகவும் பெருமையுடையவராகவும் மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இன்று ரணில் விக்கிரமசிங்கவை ஐயா என்று அழைப்பவர்கள்...
பெருந்தோட்ட மக்களை புறக்கணிக்கிறாரா ஜனாதிபதி?
எகிப்து சென்று பிரமிட்டை பார்க்கக்கூடிய இயலுமை கொண்டுள்ள ஜனாதிபதியினால் சக மக்களாக பெருந்தோட்ட மக்களை நோக்கி பார்வையை திருப்ப இயலாமல் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க MP தெரிவித்தார்.ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது,...
ஊழல் மிகுந்த பதவிகளை நான் ஏற்க மாட்டேன் – சஜித் பிரேமதாஸ
தனிப்பட்ட நட்புக்காக அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஊழல் மிகுந்த அரசியல் விளையாட்டில் ஒருபோதும் நான் ஈடுபடமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது...
நவம்பவர் 14க்கு முன்னர் புதிய அமைச்சரவை?
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை...
சஜித் பொறுப்பில்லாமல் செயற்படுகிறார் – மிஹிந்தல தேரர்
எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய செயற்பாடுகள் காலத்துக்கு ஏற்றதல்ல எனவும், இரண்டு ஜனாதிபதிகள் கேட்ட போதும் பொறுப்பேற்காமல் இன்று வீதிக்கு வந்து மக்களைத் திரட்ட முயல்வது வேடிக்கையானது எனவும் மிஹிந்தல தேரர் தெரிவித்துள்ளார்.இன்று மக்கள்...
பதவி விலகுகிறாரா ஹரின்?
சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் சேர எதிர்ப்பார்த்துள்ளதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.முன்னாள் சபாநாயகர்...
புத்திசாலிகள் – படித்தவர்கள் என கூறும் அரசியல்வாதிகளை கண்டு நான் அனுதாபப்படுகிறேன் – நாமல் MP
புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் குறுகிய கருத்துக்கள் ஊடாக தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டும் சில அரசியல்வாதிகள் தொடர்பில் தாம் வருந்துவதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர்...
Popular
