Tuesday, July 22, 2025
27.2 C
Colombo

அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்திரிகா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி...

நாம் ஒருபோதும் மக்களை கைவிடவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கம் அதன் ஆட்சிக்காலத்தில் அதிகக் கடனைப் பெற்றிருந்ததாகவும், நாம் மக்களை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 'இக்கட்டான...

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணில்

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக, நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, த எக்கமிக்நெக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அவர் நாடாளுமன்றின் ஊடாகவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,...

ஞாயிறு நாடு திரும்புகிறார் பசில்

கடந்த அரசியல் நெருக்கடியின் போது, ​​முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை திரும்ப உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பசில்...

டயனா கமகேவை நாடு கடத்துக – முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை

வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாடு கடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இலங்கையின் பிரஜை இல்லை எனக் கூறப்படும் டயனா...

ஜனாதிபதியின் பாதீடு நடைமுறைக்கு பொருந்தாது – எஸ்.எம்.மரிக்கார்

வரவு - செலவுத் திட்டத்தின் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு மற்றும் கடன்களை பெறுவதன் மூலம் சமநிலைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பாதீடு என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நித்திரையின் போது...

பாதீட்டில் மக்கள் பிரச்சினைக்கு தீர்வில்லை – தயாசிறி MP

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...

வாழ்வதற்கு போராடும் மக்களை ஒடுக்கவே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது – ஹர்ஷ MP

வாழ்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒடுக்குவதற்கே பாதீட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று...

அவசரமாகக் கூடுகிறது ஆளும் தரப்பு

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது . ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று மாலை 05 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு –...

பொருளாதாரத்தை சீர்குலைத்த கப்ரால் புத்தகங்களை எழுதுகிறார்- சஜித் பிரேமதாச

பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்ஷர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 'பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் எனவும், மறுபுறம்...

Popular

Latest in News