Tuesday, July 22, 2025
30 C
Colombo

அரசியல்

மைத்ரி – மஹிந்தவின் ஊழியர்களின் செலவுகள் தொடர்பில் வெளிப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தை பயன்படுத்தியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவின்...

பெண் எம்.பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஜனாதிபதி

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931...

மனித உரிமைகளை மீறும் சீனா ராஜபக்ஷர்களின் நண்பர் – சாணக்கியன் MP

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்ஷர்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (30) நடைபெற்ற 2023 ஆம்...

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைத்துள்ளது – பசில் ராஜபக்ஷ

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், தனது சில முக்கிய கடமைகளில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்...

ஜனாதிபதி எதையும் மறைக்க மாட்டார் – பந்துல குணவர்தன

ஜனாதிபதி எதையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத் தலைவரையோ சந்தித்ததாக தனக்குத்...

யுத்தத்தில் உயிர் நீத்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருங்கள் – சரத் வீரசேகர

சமஷ்டி என்ற பெயரில் நாடு பிரிக்கப்படுமாயின், பௌத்தத்தை பேணி பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யுத்தத்தில் உயிரிழந்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்...

துமிந்த திசாநாயக்கவுக்கு மின்சக்தி அமைச்சு பதவி?

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவுக்கு மின்சக்தி அமைச்சின் பொறுப்பை வழங்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர MP தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி வேண்டி நான் ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை – சஜித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில்...

கோட்டாவும் நானும் ஒரே முடிவையே சந்தித்தோம் – மைத்ரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் போராட்டத்தின் போது தனக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஒரே நிலைதான் ஏற்பட்டது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அந்த இரண்டு சம்பவங்களிலும் பாதுகாப்புத்...

ரணிலின் அழைப்பை ஏற்றார் சஜித்

இனப்பிரச்சினை தீர்வுக்கான சர்வகட்சி குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அதில் எதிர்க்கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Popular

Latest in News