Saturday, July 19, 2025
25.6 C
Colombo

அரசியல்

துமிந்தவுக்கு எதிரான மனுக்கள் மீது பெப்ரவரியில் விசாரணை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். அந்த தீர்மானத்திற்கு எதிராக பாரத...

தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் வருவோம் – நாமல் ராஜபக்ஷ

கட்சி என்ற ரீதியில் தவறுகள் நடந்திருக்கலாம், எனினும் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகி...

கோட்டா நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்து விட்டார் – நீதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி கறுப்புப் பண கடத்தல்காரர்களின் பலியாகி நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பயங்கரமான பேரழிவிற்குள் கொண்டு சென்றதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளிப்படுத்தினார். இன்று (15) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை...

நாட்டை எப்படியாவது கடன் சுமையிலிருந்து விடுவிப்பேன் – ஜனாதிபதி

நாட்டை எப்படியாவது கடன் சுமையிலிருந்து விடுவித்து அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கார் உதிரி பாகங்கள் விநியோக நிலையத்தை...

புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் – மைத்ரிபால சிறிசேன

எதிர்வரும் காலத்தில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், எமது கொள்கைகளுடன் உடன்படும் கட்சிகளுடன்...

ரணில் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் – பாலித ரங்கே பண்டார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான...

அமைச்சரவைக்கு விளக்கம் கொடுக்க தயாராகும் ஜனாதிபதி

நல்லிணக்க முயற்சிகளுக்கான சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்துகொண்டன. இதன்போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில், அடுத்த...

நடப்பு அரசின் தீர்மானங்களுக்கு பொறுப்பேற்க முடியாது – பசில் ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

தமிழ் கட்சிகள் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள்...

மொட்டு கட்சியுடன் இணையும் UNP?

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருப்பதாக...

Popular

Latest in News