ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி...
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைவியார்களை பராமரிப்பதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு...
ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே நாட்டை மீட்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
தேர்தலை நடத்தப்போவதில்லை என ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் நோக்கில் நகர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக...
நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வலப்பனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...
இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015 – 2019 க்கு இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி மூலம் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...
அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார்.
அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 400 மில்லியன் ரூபா...