Tuesday, March 18, 2025
31 C
Colombo

அரசியல்

கோட்டாவை ஜனாதிபதியாக்கி தவறிழைத்து விட்டோம் – பவித்ரா வன்னியாரச்சி

அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை நாம் இழைத்த மிகப்பெரிய தவறாகும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன பண்டாரகம அலுவலகத்தை நேற்று (26) திறந்து வைத்து உரையாற்றும்...

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதி எப்போது விடுவிக்கப்படும்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நீதிமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்...

கோட்டா கோ கமவின் முதலாவது குடிசையை நிறுவியது UNP – விமல் வீரவன்ச

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கதான் கோட்டா கோ கமவில் முதன்முதலாக குடிசை அமைத்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த குடிசைகளுக்கு...

ரணில் என்ற தனி நபரை நம்பியே IMF கடன் வழங்கப்பட்டது- ஹிருணிகா

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதையிட்டு எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடையலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

மக்களின் முழுமையான ஆதரவு திசைகாட்டிக்கே – அனுரகுமார திசாநாயக்க

திசைக்காட்டிக்கே பொது மக்களின் ஆதரவு முழுமையாக கிடைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின்...

40 அரச நிறுவனங்களை மூட திட்டம்

சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர்...

யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல்...

நாமல் புரொய்லர் கோழி போன்றவர் – விமல் வீரவன்ச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து...

யானை, காகம், மொட்டு தரப்புகள் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளன!

நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

மொட்டுக்கட்சியானது மக்களின் உயிரை பாதுகாக்கும் கட்சியாகும் – பிரசன்ன ரணதுங்க

மொட்டு கட்சியானது எந்தவொரு தருணத்தில் மக்களின் உயிர்களை பாதுகாக்க பாடுபட்ட கட்சி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “எங்கள்...

Popular

Latest in News