Saturday, March 15, 2025
29 C
Colombo

அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் தேவை – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...

4 பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர் ,...

சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை நீக்க அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க, பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமான வரி சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும்...

அரசியலில் உள்ள கிருமிகளை மக்களே கட்டுப்படுத்த வேண்டும் – வஜிர அபேவர்தன

அரசியலில் உள்ள கிருமிகளை மக்களே கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல்...

இலங்கை உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் – வஜிர அபேவர்தன

இலங்கை இன்று உலக நாடுகளிடம் கடன் வாங்கும் நாடாக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

நாடாமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த...

தற்போதைய நெருக்கடிக்கு 225 எம்.பிக்களும் பொறுப்பேற்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

நாட்டின் தற்போதைய அவல நிலைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென அரசாங்கத்தின் பிரதம கொறடா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த எம்.பி.க்கள் அனைவரும்...

தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தியுள்ளதாக டயனா குற்றச்சாட்டு

தன்னை கட்சியின் பிரதி செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சாட்டியுள்ளார். தான் பதவி விலகுவதாக கொழும்பு மாவட்ட...

கஜேந்திரகுமார் கைது – சஜித் சபையில் கண்டனம்

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமான செயல் அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல்...

Popular

Latest in News