Saturday, March 15, 2025
29 C
Colombo

அரசியல்

கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன்? சபாநாயகர் விளக்கம்

கோப் குழுவில் அமருவதற்கு வெளியாருக்கு உரிமை இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் ரஞ்சித் பண்டாரவின் மகன், அவரது ஊடக செயலாளர் என்பதால் அங்கிருந்தததாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார். இன்று (16) பாராளுமன்றத்தில்...

நெருக்கடியை சமாளிக்க பொருளாதார தீர்வுகள் தேவை – பந்துல குணவர்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விடுபட அரசியல் தீர்வுகளால் பலனில்லை எனவும், பொருளாதார தீர்வே தேவை எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது – ரொஷான் ரணசிங்க

எனது 13 வருட அரசியல் வாழக்கையில் யாரிடமும் எந்த கொடுக்கல் வாங்களில் ஈடுபடவில்லை எனவும், அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை, மானிய எரிபொருள் வாங்கியதில்லையெனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற...

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களிடமிருந்து நஷ்டஈடு கோருங்கள்

நாட்டை வங்குரோந்தடைய செய்த குழுவை உச்ச நீதிமன்றம் அடையாளம் காட்டியுள்ளதால், அவர்களிடமிருந்து நஷ்டஈடு கோருமாறு கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (15) பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து...

உச்ச நீதிமன்றின் தீர்ப்பை மதிக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ

தாம் எப்போதும் நீதிமன்றத்தை மதிப்பதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாகவும் ஆழமாகவும் கலந்துரையாடினால் பாராளுமன்றமே சரியான இடம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள்...

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல்ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இந்தநிலையில், பாதீட்டின் இரண்டாம்...

2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்பிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், ஜனாபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார். வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான...

இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்ரி

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்...

ஜனாதிபதி நாளை விசேட உரை

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (08) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். தேர்தல் முறைமை திருத்தம், சட்டங்கள் இயற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட விசாரணை...

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான...

Popular

Latest in News