Tuesday, March 11, 2025
24 C
Colombo

அரசியல்

டயனா, ரோஹண, சுஜித் ஆகியோருக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையிலான மோதம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத...

ஜனாதிபதி என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் – ரொஷான்

தனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும் எனவும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை தனக்கு இல்லையெனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு இன்று (27)...

சபாநாயகருக்கு சனத் நிஷாந்த கடிதம்

அண்மையில் சபைக்குள் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை – சஜித்

பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய...

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – ஜனாதிபதி

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது எனவும், பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும்...

சனத் நிஷாந்தவுக்கு பாராளுமன்ற தடை

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு, இன்று (22) முதல் 2 வார காலத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் மஹிந்த

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த ஆண்டுக்கான...

பாதீட்டில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் உள்ளன – நாமல்

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நடைமுறைக்கு மாறான பல விடயங்கள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு படி...

இலங்கையில் 2,000 இளம் தாய்மார்கள் பாதிப்பு

குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 இளம் தாய்மார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி...

பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல – மஹிந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி முறைகேடுகள்...

Popular

Latest in News