அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதை தவிர, எதிர்த் தரப்பாக செயற்படவோ அல்லது எதிர்க் கட்சி தலைவர்...
இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பலர் தமது உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், பிள்ளைகளின் கல்விச் நடவடிக்கைகளுக்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெட் வரி அதிகரிப்பு கொள்கை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் எனவும்,வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு...
பிளாஸ்டர் தீர்வுகள் காரணமாகவே நாடு இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும், அதனால் பொருளாதாரத்திற்கு பிளாஸ்டர்களை பயன்படுத்தி தீர்வுகளை காண முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று (13) பாராளுமன்றத்தில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாவது தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக...
வெட் (VAT) வரி திருத்த சட்டமூலத்தை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று (11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எவ்வாறாயினும், சபையில் இணக்கப்பாடு ஏற்படாததால், சட்டமூலங்கள் மீதான விவாதம் மற்றும்...
உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாம் இதை விட வசதியாக இருந்ததாகவும், நாம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின்...