Saturday, March 15, 2025
27 C
Colombo

அரசியல்

கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் அந்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு...

பதவி விலகினார் உத்திக பிரேமரத்ன

பாராளுமன்ற உறுப்பினர் உந்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதம் இன்று (27) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸ்மா அதிபரின் நியமனம் சட்டத்திற்கு முரணானது – சஜித்

புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனம் சட்டப் பேரவையில் அங்கீகரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 4...

மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய – சஜித் கைகோர்ப்பு

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர்...

இரவு நேரப் பொருளாதாரத்தின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்கலாம்!

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22)...

மிகக் குறுகிய காலத்தில் ஜனாதிபதி நாட்டை சரியான வழிக்கு கொண்டு வந்தார்

ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஊழல் எதிர்ப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

வீழ்ச்சிடையந்த பொருளாதாரத்தை மிக குறுகிய காலத்தில் மீட்டேன் – ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை, 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க...

பதவியேற்ற முதல் நாளே பதவி துறந்தார் ஷசீந்திர

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஷசீந்திர ராஜபக்ஷ, நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஜனவரி 31 ஆம் திகதி நீர்ப்பாசனம் மற்றும்...

சிறை என்றதும் சுகவீனமடையும் அரசியல்வாதிகள்

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் இந்த நாட்டில்...

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பு தயாராகும் மொட்டுக் கட்சி

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

Popular

Latest in News