Saturday, March 15, 2025
28 C
Colombo

அரசியல்

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள்...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு திகதியிடப்பட்டது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்தப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குப்பதிவு வரும் 20ம் திகதி...

பசில் – ஹக்கீம் ஆகியோரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று தனித்தனியாக பேச்சு...

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல...

கனேடிய உயர்ஸ்தானிகர் – அனுர குமார சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று சந்தித்தார். இக்கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கவனம்...

ராஜபக்ஷ தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று (07) நடைபெற்றுள்ளது. எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதித்...

ரணில், பசில், மஹிந்த ஆகியோர் இன்று சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும்...

ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) காலை பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார். இதன்போது அவர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் 44 பேரின் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதுகுமாரண பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் எஸ்.சீ.முதுகுமாரண இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர்...

Popular

Latest in News