பூநகரில் 10 மோட்டார் குண்டுகள் மீட்பு
பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் 60MM குண்டுகள் 08,...
அட்டை தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் – அதிகாரத்தை கையில் எடுத்த செயலர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அட்டை தொழில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு முறை தொழிலுக்கு சென்றால் 150 அட்டைகளை மாத்திரமே எண்ணிப் பிடிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின்...
யாழில் சர்ச்சையான பிறந்த நாள் கொண்டாட்டம்: மேலும் ஐவர் கைது
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு...
கிளிநொச்சியில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் இணைத்து மேற்கொண்ட சோதனையின்போது 5 கிலோ கிராமுக்கு அதிக எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
சுடலைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்ஞ சுற்றிவளைப்பு...
Popular