வவுனியாவுக்கு விஜயம் செய்த ஆதிவாசிகள்
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு வருகை தந்திருந்தனர்.இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இடம்பெற்ற இவ் விஜயத்தின் போது வவுனியாவில் உள்ள நான்கு மதத்தவரின்...
கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி முன்னெடுப்பு (Photos)
தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று (20) அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த...
வடக்கிற்கான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்
வடக்குக்கான ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.அனுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில்,...
கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.அணிக்கு கௌரவிப்பு
அகில இலங்கை ரிதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது.இதற்கான பாராட்டு விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பங்கிபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,...
முல்லைத்தீவு முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் Blue Brick School என்ற இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை...
Popular