நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை இடம்பெற்றது.கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கும், விஷேட அபிஷேக கிரியைகள் இடம்பெற்று எம்பெருமான் குதிரைவாகனத்தில் வீற்று வெளிவீதியூடாக வலம்வந்து...
15 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் மீட்பு
வவுனிக்குளத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனவவுனிக்குளதில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் இன்று அதிகாலை 2.00 மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்...
தலைமன்னாரில் மனித கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
கடந்த 21 ஆம் திகதி தலைமன்னார் மணல் குன்றுகள் 3 இல் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்துள்ளனர்.அத்துடன் 2 டிங்கி...
புங்குடுதீவு மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய், வேலணை புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு நேற்று (23) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின்...
மன்னார் மக்களுக்காக 125 புதிய வீடுகள்
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் மன்னார் எருக்கலம்பெட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ள குவைத் ஸகாத் ஹவுஸ் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.இந்த...
Popular