Monday, June 9, 2025
31 C
Colombo

வடக்கு

இந்திய மீனவர்கள் நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நால்வருக்கு 5 வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய 22 கடற்தொழிலாளர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் இ...

யாழில் இரு வீடுகளில் கொள்ளை: மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நபர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி...

சட்டவிரோதமாக மணலை ஏற்றி சென்றோர் கைது

சட்டவிரோதமான முறையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேரத்தில் கல்லாறு, புளியப்பொக்கணை பகுதிகளில்...

மாங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி மாயம்

முல்லைத்தீவு மாங்குளம் சிலுவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமியின் தாயார் நேற்று (06) மாங்குளம் பொலிஸில் தனது மகள் பாடசாலையிலிருந்து திரும்பவில்லை என முறைப்பாடு செய்துள்ளார். இந்த...

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்துக்கான இணையத்தளம் ஆரம்பம்

சமய சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையானது ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனா் இன்று (7) காலை ஆரம்பித்து வைத்தார். இந்த...

Popular

Latest in News