Monday, June 9, 2025
29.5 C
Colombo

வடக்கு

புதிய தூதுவர்கள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில், இன்றைய தினம் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அக்டோபர்...

மகன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி – அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

மகன் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில், சோனெழு - கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம்...

இரு வாகனங்கள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் நேற்று...

வடக்கில் உள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்

வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு,பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை...

Popular

Latest in News