Sunday, September 7, 2025
27.2 C
Colombo

வடக்கு

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண...

மூதாட்டி கொலை: இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில்...

கஞ்சாவுடன் இளைஞர் கைது

ஆனையிறவு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து இளைஞர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.390 கிராம் கஞ்சா அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

கிளிநொச்சியில் பெண் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.நேற்றைய தினம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது கிளிநொச்சி...

38 இந்திய மீனவர்களும் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று (9) மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 16 ஆம்...

Popular

Latest in News