யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன்...
வவுனியாவில் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.
இறந்தவர் யார் என்ற...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பலத்த...
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம், மோசமான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியுள்ளது.
நேற்றைய தினம் சென்னை சர்வதேச...
யாழ்ப்பாணத்தில் இரு குடும்பத்தினர் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது...