சிறுவர்களின் திறன் மேம்பாடு , பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்திட்டங்களுக்கு உதவ வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம் வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய...
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது 21 பேரும்...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான கண் பரிசோதனை கருவிகள், சத்திய சாயி சர்வதேச நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 317பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 59...
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டன.
நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
பொலிஸ்...