Sunday, June 8, 2025
31.7 C
Colombo

வடக்கு

மனைவியை காணவில்லை – கணவன் முறைப்பாடு

வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் ஒரு மணியளவில் வெளியில்...

யாழில் நூற்றாண்டு கால பழமையான மரம் சரிந்தது

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாடுகளுடன் இருவர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை 5மணியளவில் மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்துக்கு அபராதம் விதிப்பு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்கு எதிராக கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதற்கமைய, நேற்றைய விசாரணையில் உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமையை உறுதி செய்த நீதிமன்றம், உரிமையாளருக்கு...

கொள்ளையிட வந்தவரின் முகமூடியை கழற்றிய பெண் மீது தாக்குதல்

யாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொடூரமாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். தெல்லிப்பளை - கட்டுவான் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில்...

Popular

Latest in News