யாழில் கைதி ஒருவர் மர்ம மரணம் – பொலிஸாரே காரணம் என குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஆரம்பம்
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (20) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று தொடர்பு கொண்டு...
விஞ்ஞானியாவதே என் இலக்கு – யாழில் முதலிடம் பெற்ற மாணவி தெரிவிப்பு
எதிர்காலத்தில் நான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமையை தேடித் தருவேன் என 2023 புலமை பரிசில் பரிட்சையில் 196 பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி வனஸ்கா தெரிவித்தார்.யாழ் மாவட்டத்தில் அதிக...
முச்சக்கர வண்டியின் பற்றரியை திருடிய ஒருவர் கைது
நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை (பற்றரி) திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கந்த சஷ்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்...
யாழில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.கொடிகாமம் பொலிhருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து...
Popular