Wednesday, June 11, 2025
26.7 C
Colombo

வடக்கு

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: சிறைச்சாலைக்கு சென்று விசாரணை செய்த யாழ்.நீதவான்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை...

ரயில் மோதி யானை பலி

முல்லைத்தீவு முறுகண்டி ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தரதேவி ரயிலில் மோதுண்டு யானை பலியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த...

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக...

யாழ். இளைஞனின் பூதவுடலுடன் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில்...

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் பணி ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான நிலையில் இருந்த 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள்...

Popular

Latest in News