Tuesday, June 3, 2025
29 C
Colombo

வடக்கு

கோவில் உண்டியலை உடைத்த திருடன் சிக்கினார்

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி...

யாழ்.பல்கலை மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இது மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைக்காக நிறுவப்பட்டுள்ளதுடன், இதற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின்...

கடலில் தவறி வீழ்ந்து மீனவர் பலி

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள்...

பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சங்கத்தானையை...

யாழில் பேருந்து விபத்து: 6 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விசாக பொங்கலில் பங்கேற்பதற்றகாக,...

Popular

Latest in News