Friday, June 13, 2025
26.7 C
Colombo

வடக்கு

மல்லாவியில் விபத்து ஒருவர் பலி – மற்றுமொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று,...

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய நபர் கைது

சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன், நான்கு மாடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்.நகர் பகுதியை நோக்கி...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் நேற்று இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) மாலை 5 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைபாடு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று முன்தினம் தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட...

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் இ பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றைய தினம்...

Popular

Latest in News