2,500 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
2,500 போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படை வாழைச்சேனை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பிரண்டரச்சேனை பகுதியில் நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை...
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கல் வீச்சு
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.நேற்று இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள்...
பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை நேற்று (28) புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைவேலி பகுதியினைச் சேர்ந்த 29 வயதான குறித்த இளைஞன் போதைக்கு...
சர்ச்சைக்குரிய ஆடை அணிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்
கொடிகாமம் மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறித்த ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இன்று சாவகச்சேரி...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்றுடன் நிறைவு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (29) நிறைவடைகிறது.மீண்டும் மார்ச் முதலாம் திகதி அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி...
Popular