Friday, September 12, 2025
28.4 C
Colombo

வடக்கு

வேருடன் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்திய மரம் அகற்றப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் யு35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி பாரிய மரம் ஒன்று வர்த்தக நிலையமொன்றின் மீது சாய்ந்தது.இதன் காரணமாக வர்த்தக நிலையத்தின் சுவர் பகுதி மற்றும் கூரையும் பாதிக்கப்பட்டதுடன்,...

யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (01) வழங்கி வைத்தார்.யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற...

வவுனியாவில் 21 பேருக்கு எயிட்ஸ்

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய...

யாழ். பல்கலை மாணவர்களுக்கு இந்தியா நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே...

வவுனியாவில் கணவனும் மனைவியும் படுகொலை (Photos)

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.செட்டிகுளம் பிரதானவீதியில் மேற்படி தம்பதிகளின் மகன் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள...

Popular

Latest in News