சர்வதேச மனக்கணித போட்டி: யாழ். சிறுவனுக்கு இரண்டாம் இடம்
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது.இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை...
யாழில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு...
கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பிற்பகல் 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள்...
யாழில் மீட்கப்பட்ட இராணுவ அங்கிகள்
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர்...
வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள்
வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இந்த நிகழ்வு இடம்பெற்றது.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள...
Popular