தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம்: இருவர் கைது
நேற்று முன்தினம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேனுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேன் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன்,...
ஹெலிகொப்டரில் நெடுந்தீவுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள்
ஹெலிகொப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று (4) நெடுந்தீவுக்கு விஜயம் செய்தனர்.நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.இதேபோன்று தொடர்ச்சியாக சுற்றுலா...
யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால், நுரையீரல் மற்றும் இருதய 'வால்வு' ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள்...
25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்கலங்கள்
வட மாகாணத்திற்கான தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 25,000 சூரிய மின்கலங்களை வழங்க விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக...
பால் புரையேறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது.மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.குறித்த குழந்தை பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக...
Popular