வவுனியாவில் வாள்வெட்டு – இருவர் காயம்
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம்ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது வாளால் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில்...
சர்வதேச மனக் கணித போட்டி: மன்னார் மாணவர்கள் சாதனை
மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.டிசம்பர் 3ஆம் திகதி...
யாழில். கடற்படையினர் இரத்த தானம்
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த...
மன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை
கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்...
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயது குழந்தை பலி
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக்...
Popular