Friday, June 6, 2025
26.7 C
Colombo

வடக்கு

வட மாகாண ஆளுநருக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் வழங்கிய வாக்குறுதி

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி...

மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை

யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக...

80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட...

மோட்டார் சைக்களில் வைத்தியாசலைக்குள் நுழைந்து ஊழியரை தாக்கிய நபர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

கனடா செல்லவிருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி - புத்தூர் விதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி...

Popular

Latest in News