போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்ததன் அடிப்படையிலேயே இருவரும் நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு...
வடக்கில் 29 பாடசாலைகளுக்கு பூட்டு
கடும் மழை காரணமாக வடக்கில் 29 பாடசாலைகள் இன்று (19) முதல் மூடப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 09...
முல்லைத்தீவில் வெள்ளம் – மக்களை காப்பாற்றிய இராணுவத்தினர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அவசர வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி பிரதேசத்தின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரித்து...
பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையரின் இறுதிச் சடங்கு இன்று
பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.பிரான்ஸுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற குறித்த நபர் பெலாரஸ் நாட்டின் எல்லையில்...
800 ரூபா கடனால் பறிபோன உயிர்
கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் அதே...
Popular