Sunday, December 28, 2025
30 C
Colombo

வடக்கு

யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பெண்ணிடம்...

கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை: மருத்துவ பீட மாணவன் கைது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட...

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில்...

யாழில் சீரற்ற வானிலை: சென்னை திரும்பிய விமானம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமான தரையிறக்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.சென்னையில் இருந்து இன்றைய தினம் காலை...

யாழில் ஆணுறை வழங்கும் தானியங்கி இயந்திரம் மாயம்

யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது.எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது.அவ்வாறு பருத்தித்துறை...

Popular

Latest in News