Tuesday, July 15, 2025
28.4 C
Colombo

வடக்கு

நெல்லியடியில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள், சட்டவிரோத சிகரெட் பெட்டிகள் என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப்...

அதிபரால் மாணவன் துஷ்பிரயோகம்: மறுக்கிறது பாடசாலை நிர்வாகம்

மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கடந்த 20 ஆம் திகதி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த செய்தியை கரிசல்...

வவுனியாவில் ஆபத்தான மரங்கள் அகற்றப்பட்டன

வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் நேற்று வெட்டி அகற்றப்பட்டன. அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், காமினி மகா வித்தியாலம், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரங்களே இவ்வாறு அகற்றப்பட்டன. குறித்த மரங்கள் மிகவும் பழமையானதாக...

ஆசிரியர்களுக்கிடையில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் இன்றையதினம்...

முள்ளியவளையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று...

Popular

Latest in News