சாவகச்சேரியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி நகரப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது அவரிடமிருந்து ஒரு கிலோ 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால்...
புலிச் சின்னம் பொறித்த ஆடையுடன் கைதான இளைஞனுக்கு பிணை
மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது,சாவகச்சேரி நீதிமன்றில்...
வவுனியாவில் 1,253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை
வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்கான கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் தெரிவித்துள்ளார்.வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியினால் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து இம்மாதம்...
யாழில் டெலிகொம் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு...
போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் கைது
யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து பெருமளவான பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.நெல்லியடி பொலிஸாருக்கு...
Popular