பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பிளான் களஞ்சியசாலையில் இருந்து நேற்று (02) உருளைக்கிழங்கு விதைகளை பொதி செய்து வாகனத்தில் ஏற்றும்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த...
பருத்தித்திறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகர்கோவில் பகுதியில் நீண்டகலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவர்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தெரிவு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது தலைவராக கு.துவாரகனும், செயலாளர் சோ.சிந்துயனும், பொருளாளராக கிந்துஜனும் தெரிவு செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன்...