Saturday, August 30, 2025
27.2 C
Colombo

வடக்கு

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.அச்சுவேலி, பத்தமேனி காளி...

யாழில் இரு பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித்

யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று , ஸ்மார்ட் வகுப்பறையை...

வவுனியாவில் ஹெரோயினுடன் யுவதி கைது

வவுனியாவில் ஹெரோயினுடன் யுவதி ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை...

ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுஉயிரிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன்...

குட்டைக்குள் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை (குளம் போன்ற சிறிய நீர்நிலை) ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன்...

Popular

Latest in News