மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாது விட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் எனவும், நீர் மற்றும் உணவுகள் ஊடாக பரவும் நோய் தொற்றும் அதிகரிக்க...
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டிடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் இன்று(03) பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த...
பேஸ்புக் மற்றும் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு உதவிய பெண்ணொருவர் கடந்த 28...
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அனுராதபுரம்,...
Zee தமிழ் சரிகமப போட்டியின் வெற்றியாளரான கில்மிஷா உதயசீலனை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் அரியாலை ஸ்ரீகலைமகள் மக்களால் நடத்தப்பட்டது.
இவ் வரவேற்பு நிகழ்வுகளில் கில்மிஷா உதயசீலனின், அபிமானிகளான பல அனுசரணையாளர்கள் தமது விருப்பில் பல...