கிணற்றில் வீழ்ந்து வயோதிப பெண் மரணம்
நேற்றைய தினம் 96 வயது பெண் ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கிணற்றிலிருந்து நீரை...
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
சரிகமப போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு 04 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள நிலையில் கில்மிஷாவை நேற்று சந்தித்துள்ளார்.தனியார் விடுதியில்...
வவுனியாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்
வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து...
யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில்...
யாழ். உடுத்துறையில் கரையொதுங்கிய மர்ம பொருள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளதுகரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பொருளில்...
Popular