Sunday, July 27, 2025
25 C
Colombo

வடக்கு

வட மாகாண ஆளுநர் செயலக பொங்கல் விழாவில் பங்கேற்ற IMF பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

நேற்றைய தினம் கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்குரு வீதி, வட்டு தென்மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதான என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நீராடிக்...

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது ,...

14 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பா கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில் மயக்க...

யாழில் சட்டவிரோத மதுபானத்தை விற்றவர் கைது

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது...

Popular

Latest in News