Sunday, July 27, 2025
29 C
Colombo

வடக்கு

மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார். இலங்கையின் தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி...

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை வழிபாடு

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. குறித்த பூஜை வழிபாடுகள் பொலிசாரின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது. பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க போதைப்பொருள்...

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது...

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் புதிய சிகிச்சை நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. நீண்ட காலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதில் சிரமத்தை...

இளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் – விசாரணையில் தகவல்

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி உள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம்...

Popular

Latest in News