Saturday, July 26, 2025
27.2 C
Colombo

வடக்கு

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இன்று (19) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்த உடலுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்தில்...

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை...

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பமானது

யாழ்ப்பாணம் முற்றவெளியிலே இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கங்காதரன், யாழ்ப்பாண...

உடுவில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடுவில் - மல்வம் பகுதியில் வீடு ஒன்றினை...

மன்னார் மென்ஸ் கொலேஜின் பரிசளிப்பு விழா

மன்னார் நகர் பகுதியை மையப்படுத்தி இயங்கி வரும் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனமான "மென்ஸ் கொலேஜ்" நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது மன்னார் நகரசபை மண்டபத்தில் மென்ஸ் கொலேஜ் நிறுவனத்தின்...

Popular

Latest in News