Wednesday, July 23, 2025
28.4 C
Colombo

வடக்கு

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று காலை 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக...

யாழ் சட்ட மாநாடு இன்று ஆரம்பமானது

யாழ்ப்பாண சட்ட மாநாடு இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கத்தில் ஆரம்பமானது. "நெருக்கடிகளுக்கூடான வழிகள்" என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள்...

யாழில் கசிப்புடன் கைதான பெண்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நேற்று கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த...

கருத்துச் சுதந்திரம் கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக மையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த...

Popular

Latest in News