ஒளி பாய்ச்சி மீன் பிடித்த இளைஞன் கைது
சட்டவிரோத தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே...
டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு – மூவர் கைது
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி...
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சடலங்களாக கரையொதுங்கும் ஆமைகள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் பல கரையொதுங்கி வருகின்றன.இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே...
புகையிரத கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்த்தர் பலி
பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் பிற்பகல் நேற்று 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள புகையிரத கடவை...
யாழில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 15 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை கைது...
Popular