Saturday, September 13, 2025
27.8 C
Colombo

வடக்கு

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான அறிவுறுத்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.எதிர்வரும் 23ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம்...

முல்லைதீவில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த...

புளியங்குளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.நேற்றையதினம் குறித்த காணியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு...

குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெதர்லாந்து உதவி

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய தயார் என நெதர்லாந்து துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ...

யாழ்ப்பாணத்துக்கு வந்தார் ஹரிஹரன்

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் இன்று (07) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் - முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக ஹரிஹரன் யாழ்ப்பாணம் வந்தார்.யாழ்....

Popular

Latest in News