Saturday, September 13, 2025
27.8 C
Colombo

வடக்கு

வைத்தியசாலைக்குள் புகுந்து இனம் தெரியாத சிலர் தாக்குதல்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தரை கடுமையாக தாக்கியுள்ளனர்.இன்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியதோடுஅலுவலக ஜன்னல் கண்ணாடிகளை...

யாழில் வழங்கப்பட்ட ‘தவளை ஐஸ்கிரீம்’

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரே...

யாழில் கோர ரயில் விபத்து: தந்தையும் மகளும் பலி

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ரயிலுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வேனில் தம்பதி மற்றும்...

வீடொன்றில் பெறுமதியான பொருட்களை திருடிய நபர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால்...

பலாலி கிழக்கில் உள்ள பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை...

Popular

Latest in News