Sunday, September 8, 2024
28 C
Colombo

வடக்கு

அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல்...

வீதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

யாழில் வீதியில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் அவரது நண்பருடன் நேற்று மதியம் கடைக்கு...

தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினரிற்க்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை,...

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி...

யாழில் இரு பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித்

யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று , ஸ்மார்ட் வகுப்பறையை...

Popular

Latest in News